புதிய அரசியல் பயணத்துக்கு மஹிந்த அழைப்பு

” நாட்டுக்கு தேவையான புதிய அரசியல் பயணத்தை முன்னெடுப்போம். அனைத்து இன மக்களும் இந்த பயணத்தில் இணைய வேண்டும்.” – என்று அழைப்பு விடுத்துள்ளார் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரான மஹிந்த ராஜபக்ச.

மொட்டு கட்சியின் சம்மேளனக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” போர் காலத்திலும் நாம் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தினோம். ஆனால் பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுத்தியவர்களே இன்று எமக்கு எதிராக போலிக் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.” – எனவும் மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டார்.

அடுத்த தேர்தலிலும் மொட்டு கட்சியே பலமான சக்தியாக திகழும் எனவும் மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles