போதைப்பொருளுடன் மடுல்சீமையில் ஒருவர் கைது

மடுல்சீமை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எலமான் பகுதியில் ஒரு வகையான போதைப்பொருளுடன் 31 வயதுடைய நபரொருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

வீட்டில் பதுக்கி வைத்திருந்த போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபர்மீது வழக்கு தொடுக்கப்படவுள்ளது. மடுல்சீமை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

நிருபர் – ராமு தனராஜா

Related Articles

Latest Articles