மரண தண்டனை கைதி ‘பொட்ட நௌபர்’ சிறையில் (கொவிட்) மரணம்!

மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறை வைக்கப்பட்டிருந்த ‘பொட்ட நௌபர்’ என்றழைக்கப்படும் மொஹமட் நௌபர் உயிரிழந்துள்ளார்.

சிறுநீரகம் பாதிக்கப்பட்ட இவருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டிருந்த நிலையில், இன்று மாலை 7.30 அளவில் உயிரிழந்ததாக சிறைச்சாலை பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

Related Articles

Latest Articles