மலையகம்தான் எங்கள் தாயகம்: வடக்கில் குடியேற வரமாட்டோம்!

“மலையகம்தான் எங்கள் தாயகம். எனவே, எக்காரணம் கொண்டும் வடக்கு, கிழக்கில் குடியேற வரப்போவதில்லை.” – என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவர் இராதாகிருஸ்ணன் எம்.பி. தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் அதிகம் பேசினார்கள். அப்பிரச்சினையை தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எமது மக்களுக்கு பாதுகாப்பான இடங்களில் 7 பேர்ச்சஸ் காணி வழங்கப்பட்டு, அவர்கள் எமது பகுதியிலேயே குடியமர்த்தப்பட வேண்டும்.

மலையகம்தான் எங்கள் தாயம். எனவே, வடக்கு, கிழக்குக்கு சென்று குடியேறப்போவதில்லை. “ –என்றார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles