மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட அறுவர் கைது!

கெசல்கமுவ ஓயாவில் சட்ட விரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டு வந்த அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நோர்வூட் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றின் அடிப்படையிலேயே இக்கைது இடம்பெற்றுள்ளது.

மஸ்கெலியா நிருபர் செ.தி. பெருமாள்

Related Articles

Latest Articles