‘முதன் முறையாக ஒரே தடவையில் அதிகளவானோருக்கு கொரோனா தொற்று’

நாட்டில் மேலும் 3 ஆயிரத்து 110 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 88 ஆயித்து 806 ஆக அதிகரித்துள்ளது.

நாளொன்றில் ஒரே தடவையில் அதிகளவு தொற்றாளர்கள் பதிவான முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

Related Articles

Latest Articles