பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சகலத்துறை வீரரான ஷகிப் அல் ஹசன், மைதானத்துக்குள் முறையற்ற விதத்தில் நடந்துக்கொண்டு நடுவருடன் கடும் சீற்றத்துடன் வாக்குவாதம் செய்யும் காணொளி தற்போது வைரலாகியுள்ளது.
சர்வதேச மட்டத்திலான தரவரிசைகளில் முன்னிலை வகிக்கும் ஷகிப் அல் ஹசனின் இத்தகைய செயற்பாட்டை கிரிக்கெட் இரகர்கள் கடுமையாக விமர்சித்துவருகின்றனர்.
உள்ளூரில் நடைபெற்ற ரி – 20 கிரிக்கெட் தொடரின்போதே, தனக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கவில்லை என்பதால் அவர், விக்கெட்டை உடைத்து நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றார். அது தொடர்பான காணொளி