உள்ளாட்சிமன்றத் தேர்தலில் கொழும்பு, குருணாகலை மற்றும் மொனறாகலை ஆகிய மாவட்டங்களில் சுதந்திர மக்கள் கூட்டணியுடன் இணைந்து ‘ஹெலிகொப்டர்’ சின்னத்தில் போட்டியிட ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளது.
அத்துடன், வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும், பொலன்னறுவை மாவட்டத்திலும் தனித்து ‘கை’ சின்னத்தில் களமிறங்குவதற்கும் சு.க. தீர்மானித்துள்ளது.
