மைனா GO GAMA வில் அமைதியின்மை

அலரிமாளிகைக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டுவரும் மைனா GO GAMA   போராட்டம்  இன்று 5 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.இந்த நிலையில் குறித்த பகுதியில் ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டுள்ளவர்களை  வெளியேற்றுவதற்கு பொலிஸார் நடவடிக்கை  எடுத்திருந்த நிலையில் குறித்த பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Related Articles

Latest Articles