வலப்பனை பகுதியில் மீண்டும் நிலநடுக்கம்

நுவரெலியா – வலப்பனை பகுதியில் சிறியளவிலான நிலநடுக்கமொன்று உணரப்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுங்க பணியகம் தெரிவித்துள்ளது.

இன்று அதிகாலை 2.59 மணியளவில் நில நடுக்கம் உணரப்பட்டதாகவும், நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 2.0 ஆக பதிவாகியுள்ளதாகவும் குறித்த பணியகம் குறிப்பிட்டுள்ளது.

Related Articles

Latest Articles