‘1000 ரூபாவுக்காக மூன்றிலிரண்டு பலத்தை பயன்படுத்துங்கள்’ – அரவிந்தகுமார்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை முன்னெடுக்கவேண்டும் – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று நடைபெறும் இடைக்கால கணக்கறிக்கைமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

“பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படும் என ஜனாதிபதி தேர்தலின்போது இரு பிரதான கட்சிகளும் உறுதியளித்தன. தற்போது தேர்தல் முடிவடைந்துவிட்டது. மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் புதிய அரசாங்கமும் வந்துள்ளது. ஆனாலும் தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு இன்னும் வழங்கப்படவில்லை. இது வேதனைக்குரிய விடயமாகும்.

பொதுத்தேர்தல் ஊடாக ஜனாதிபதியின் கரம் பலப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள விடயத்தில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை முன்னெடுக்கப்படவேண்டும்.” -எனவும் அரவிந்தகுமார் வலியுறுத்தினார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles