13,200 லீற்றர் பெற்றோலை ஏற்றிச்சென்ற பௌசர் விபத்து!

கொழும்பிலிருந்து, திருகோணமலை, கிண்ணியா பகுதிக்கு எரிபொருளை ஏற்றிச்சென்ற பௌசரொன்று, இன்று அதிகாலை குருநாகல் பகுதியில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த எரிபொருள் பௌசரில், 13,200 லீற்றர் பெற்றோல் இருந்துள்ளது. பௌசர் குடைசாய்ந்ததால், பெருமளவிலான எரிபொருள், வீணாகியுள்ளது.

Related Articles

Latest Articles