2ஆம் இன்னிங்ஸ் விரைவில் – சிவநேசன் களத்தில்!

மாகாணசபைத் தேர்தலில் தான் களமிறங்க தயார் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணி தலைவர் பா. சிவநேசன் தெரிவித்துள்ளார்.

இதற்கு கட்சி தலைவரின் அனுமதி கிடைத்துவிட்டதாகவும் அவர் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் அடுத்து மாகாணசபைத் தேர்தலே நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles