நாட்டில் மேலும் 255 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 46 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இவர்களில் 39 ஆயிரத்து 661 பேர் குணமடைந்துள்ளனர்.
2 ஆவது அலைமூலம் ( பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 42 ஆயிரத்து 753 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.