2 ஆவது லங்கா பிரிமியர் லீக் ரி – 20 கிரிக்கெட் தொடர் ஜுலை 30 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது என ஶ்ரீலங்கா கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 22 ஆம் திகதி இறுதிப்போட்டி நடைபெறும்.
சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்றி இத்தொடரை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.