32 ஆவது இளைஞர் விளையாட்டு விழா ( நுவரெலியா பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதி) எதிர்வரும் 22 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
பதிவுசெய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்கள் மாத்திரமே இதற்கு முன்னர் அனுமதிக்கப்பட்டிருந்தன. எனினும், கொரோனா பிரச்சினை காரணமாக இம்முறை பதிவு நடைமுறை தாமதமானது. எனவே, களத்துக்கு வந்து கழகங்கள் பதிவு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதேச மட்டத்தில் சாதிக்கும் கழகங்கள் மாவட்ட மட்டத்திலான போட்டிகளில் பங்கேற்கமுடியும்.
போட்டி அட்டவணை வருமாறு,