நாட்டில் மேலும் 428 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 74 ஆயிரத்து 484 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், கொரோனாவிலிருந்து 67 ஆயிரத்து 831 பேர் குணமடைந்துள்ளனர். 6 ஆயிரத்து 269 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 384 பேர் உயிரிழந்துள்ளனர்.