முக்கிய செய்தி
எம்.எப்.எப். பிடிக்குள் அநுர அரசு: சஜித் குற்றச்சாட்டு
"சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கை மறுசீரமைக்கப்படும் என உறுதியளித்திருந்த ஜனாதிபதி, அந்த உறுதிமொழியை நிறைவேற்றாது ஐ.எம்.எப்பின் நிபந்தனைகளை நிறைவேற்றிவருகின்றார்." - என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார்.
'சர்வதேச நாணய நிதியத்துடன் ரணில்...
பிரதான செய்தி
அதிகாலையில் துப்பாக்கிச்சூடு: மூவர் காயம்!
கொஸ்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெல்ல பகுதியில் இன்று அதிகாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச்...
செய்தி
அடக்கி ஆள முற்படுகிறது அரசு: ஒருபோதும் அடிபணியோம் என்கிறார் நாமல்!
தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தவறியுள்ளது. அதேபோல அடக்குமுறை ஊடாக ஆட்சியை முன்னெடுக்கவும் எத்தனிக்கின்றது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
மொட்டு...
323 கொள்கலன் விவகாரம்: அமைச்சரை பதவி விலகுமாறு வலியுறுத்து!
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க பதவி விலக வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வலியுறுத்தியுள்ளது.
மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக...
சினிமா
செய்தி
உக்ரைன்மீது மிகப்பெரிய வான்வழி தாக்குதலை நடத்திய ரஷ்யா!
உக்ரைன் மீது ஒரே இரவில் 550 ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை வீசி ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது.
போர் தொடங்கியதில் இருந்து உக்ரைன் மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய வான்வெளித்...
மரக்கறி விலைப்பட்டியல் (05.07.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (05) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
இலங்கைக்கு சர்வதேச தலையீடு தேவையில்லை!
இலங்கைக்கு சர்வதேச தலையீடு அவசியமில்லை எனவும் இலங்கையின் அரசமைப்பு, சட்டம் மற்றும் நீதிமன்ற கட்டமைப்பு ஊடாகவே நடவடிக்கைகள் இடம்பெறும் எனவும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்...
செம்மணியில் 3 சிறார்களின் எலும்புக்கூடுகள் அகழ்வு: இதுவரை 42 எலும்புத் தொகுதிகள் அடையாளம்!
யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் நேற் றைய அகழ்வின் போது சிறுவர்களின் என்புத் தொகுதிஎனச் சந்தேகிக்கப்படும் மூன்றுஎன்புத் தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இந்தமனிதப் புதைகுழியில் இதுவரை 42 மனித...
“சமூக சக்தி” தேசிய வேலைத்திட்டம் ஆரம்பம்!
கிராமிய மக்களுக்கு பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கி, அவர்களை பொருளாதாரத்தில் பங்குதாரர்களாக மாற்ற வேண்டும்
சமூக சக்தி வேலைத்திட்டத்தின் நோக்கம் அரச பொறிமுறை, அரச அதிகாரி...
தேரின் கலசம் கழன்று வீழ்ந்ததில் பெண் உயிரிழப்பு
முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் கிழக்கு குருந்தடி பிள்ளையார் ஆலயத்தின் தேர்த் திருவிழாவில் தேரில் இருந்த கலசம் கழன்று வீழ்ந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
முள்ளிவாய்க்கால்...
கைது பயத்தைக்காட்டி எம்மை ஒடுக்க முடியாது: நாமல் சூளுரை!
கைது செய்யப்படுவீர்கள், சிறையில் அடைக்கப்படுவீர்கள் என அச்சுறுத்தி எதிரணிகளை மௌனிக்க வைப்பதற்கு அரசாங்கம் முற்பட்டால், அந்த விடயம் ஒருபோதும் நடக்காது என சூளுரைத்துள்ளார் நாமல் ராஜபக்ச.
ஸ்ரீலங்கா...