முக்கிய செய்தி
ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ, அவரது இளைய மகனுக்கு விளக்கமறியல்!
முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ மற்றும் அவரது இளைய மகன் ஆகியோர் எதிர்வரும் 9 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்ட இருவரும், வத்தளை...
பிரதான செய்தி
ரணில் மீண்டும் நாடாளுமன்றம் வருவாரா? ரவி வெளியிட்டுள்ள தகவல்
“அரசியலில் இருந்து தான் ஒதுங்கிவிட்டதாக ரணில் விக்கிரமசிங்க எம்மிடம் தெரிவித்துள்ளார்.” –...
செய்தி
ஐதேகவில் நவீனுக்கு முக்கிய பதவி!
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தவிசாளராக, முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்குரிய நியமனக் கடிதம் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவால், நவீன் திஸாநாயக்கவுக்கு வழங்கப்பட்டது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியை...
வெனிசுலா விவகாரம் குறித்து அமைதியான தீர்வை வலிறுத்துகிறது இலங்கை!
வெனிசுலா நிலைவரம் தொடர்பில் இலங்கை அரசு ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளதுடன், நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், பலத்தைப் பயன்படுத்துவதைத் தடை செய்தல்,...
சினிமா
செய்தி
பிரதமர் பதவி விலக வேண்டியதில்லை: ஆளுங்கட்சி திட்டவட்டம்!
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பதவி விலகப்போவதில்லை. அதற்குரிய எந்தவொரு தேவையும் எழவில்லை என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர தெரிவித்தார்.
கல்வி கட்டமைப்பை சீர்குலைத்துள்ள...
வெனிசுலாவை ஆக்கிரமித்த ட்ரம்புக்கு எதிராக கொழும்பில் போராட்டம்!
வெனிசுலாமீதான அமெரிக்காவின் ஆக்கிரமிப்பைக் கண்டித்து கொழும்பில் நேற்று முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின்போது இலங்கை அரசாங்கத்தின் அணுகுமுறை தொடர்பிலும் கடும் விமர்சனம் முன்வைக்கப்பட்டது.
வெனிசுலாமீதான தாக்குதலை வெளிப்படையாகக் கண்டிக்க முடியாத...
கியூபாவும் விரைவில் விழும் என்கிறார் ட்ரம்ப்!
வெனிசுலா ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கியூபாவும் வீழ்ச்சி அடைய தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய...
சுதந்திரக்கட்சிக்கு இனி எல்லாமே நல்லம்!
“ ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை மீள ஒன்றிணைக்க முடியாது என்றார்கள், அதனை நாம் இன்று செய்து காட்டியுள்ளோம். பல வருடங்களாக கட்சி பக்கம் வராதவர்கள்கூட இன்று அழைப்பையேற்று...
ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ, அவரது இளைய மகனுக்கு விளக்கமறியல்!
முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ மற்றும் அவரது இளைய மகன் ஆகியோர் எதிர்வரும் 9 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால்...
பாதீட்டில் ஒதுக்கப்பட்ட நிதியை முறையாக பயன்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு!
2026 வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை உகந்த முறையில் பயன்படுத்துமாறு அமைச்சுகளின் செயலாளர்களுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்
‘செலவிடக் கூடிய நிதி ஒதுக்கீடுகள் வரையறைக்குட்பட்டதாக இருந்தாலும், முறையாக முகாமைத்துவம்...












































