முக்கிய செய்தி
வாசகர்களே அவதானம்! மலையக குருவியின் விசேட அறிவித்தல்
மலையக குருவி 'வட்ஸ்அப்" குழுக்களில் உள்ள அங்கத்தவர்கள் சிலருக்கு தொலைபேசி அழைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு அழைப்பை ஏற்படுத்தி, மலையக குருவியால் பண வவுச்சர் வழங்கப்படுவதாகவும், அதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பில்...
பிரதான செய்தி
ஆசிய கிண்ணம்: இந்தியா, பாகிஸ்தான் மீண்டும் மோதல்!
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு...
செய்தி
நல்லூரில் திலீபனை அஞ்சலிக்கச் சென்ற அமைச்சரை திருப்பியனுப்பியது ஏற்பாட்டுக்குழு!
யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் தியாகதீபம் திலீபனின் அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அங்கு அஞ்சலி மேற்கொள்வதற்காகச் சென்ற அமைச்சர் சந்திரசேகர் இடைமறித்துத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.
திலீபனின் நினைவிடத்துக்கு அமைச்சர் சந்திரசேகர் சென்றதும், அங்கு...
மரக்கறி விலைப்பட்டியல் (18.09.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (18) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
சினிமா
செய்தி
ஐக்கிய மக்கள் சக்தி கலைக்கப்படுமா?
சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கலைக்கப்படமாட்டாது என்று அக்கட்சியின் நிறைவேற்றுப் பணிப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அஜித் பி பெரேரா தெரிவித்தார்.
தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய...
மக்கள் வரிசையில் நின்று இறந்த ஒரு நெருக்கடி நிலை மீண்டும் ஏற்பட இடமளியேன்
மக்கள் வரிசையில் நின்று இறந்த ஒரு நெருக்கடி நிலை மீண்டும் ஏற்பட இடமளிக்க மாட்டேன்
- கொலன்னாவை பெற்றோலிய களஞ்சிய வளாகத்தில் ஆறு எண்ணெய்க் களஞ்சிய தாங்கிகளின்...
காட்டாட்சி முடிந்துவிட்டது! இனி சட்டத்தின் ஆட்சிதான்!!
யாழ். வடமராட்சி, கற்கோவளம் பகுதியில் இடம்பெறும் மணல் அகழ்வு, வாள்வெட்டுத் தாக்குதல் மற்றும் அனைத்து சட்டவிரோத நடவடிக்கைகளுக்கும் முடிவு கட்டப்படும் என்று கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...
அனைவரும் சட்டத்தின் ஆட்சிக்கு அடிபணிய வேண்டும்: ஆயுதமேந்திய குற்றக் கும்பல்களுக்கு முடிவு கட்டப்படும்!
இலங்கை இன்று ஒரு வலுவான பொருளாதார அடித்தளத்தைக் கொண்ட நாடாக மாறி வருகிறது. 2025 ஆம் ஆண்டு நாட்டின் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் வளர்ச்சியின்...
பிரதமர் மோடிக்கு ஆசிவேண்டி சீதை அம்மன் ஆலயத்தில் வழிபாடு!
பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 75 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, நுவரெலியா, சீதாளிய சீதை அம்மன் ஆலயத்தில் இன்று விசேட பூஜை வழிபாடு இடம்பெற்றது.
மலையக...
ஐஸ், கஞ்சாவுடன் இளைஞர்கள் மூவர் கினிகத்தேனை பொலிஸாரால் கைது!
ஐஸ் மற்றும் கஞ்சா போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞர்கள் மூவர் கினிகத்தேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆட்டோவில் கஞ்சா கொண்டு செல்லப்படுவதாக கினிகத்தேனை பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதற்கமைய...
ஏமாற்றிவிட்டது என்.பி.பி. அரசு: பாடம் புகட்ட அரச ஊழியர்களுக்கு சஜித் அழைப்பு!
ஏமாற்றிவிட்டது என்.பி.பி. அரசு: பாடம் புகட்ட அரச ஊழியர்களுக்கு சஜித் அழைப்பு!
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வருவதற்கு பெரும் ஆணையைப் பெற்றுத் தந்த...