2025 ஜனவரியில் பொதுத்தேர்தல்!

ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்தகையோடு பொதுத்தேர்தல் நடத்தப்படுவதற்குரிய சாத்தியம் பிரகாசமாக தென்படுகின்றது எனவும், 2025 ஜனவரி மாதமளவில் அத்தேர்தல் நடத்தப்படலாம் எனவும் சபை முதல்வரும், அமைச்சருமான சுசில் பிரேம ஜயந்த தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ நாட்டில் ஜனாதிபதி தேர்தலே முதலில் நடக்கும். ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தல் நடத்தப்படுவதற்குரிய சாத்தியம் இல்லை, ஆனால் ஜனாதிபதி தேர்தல் முடிந்தகையோடு பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்பது உறுதி.

ஏனெனில் தற்போதைய ஜனாதிபதியின் கட்சி ஆட்சியில் இல்லை, நாடாளுமன்றத்தின் ஆதரவு இருந்தால் ஜனாதிபதியால் சிறப்பாக இயங்க முடியும். எனவே, ஜனாதிபதி தேர்தலில் எந்த கட்சி வெற்றிபெற்றாலும், அத்தேர்தல் முடிந்த கையோடு பொதுத்தேர்தல் நடக்கும். பெரும்பாலும் ஜனவரி முதல் வாரமளவில் நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படக்கூடும்.

ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க களமிறங்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும். அவ்வாறு அவர் செய்வார் என நம்புகின்றேன்.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles