LPL கிரிக்கெட் தொடர் -அரையிறுதிக்கு தெரிவான அணிகள்

லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரில் நான்கு அணிகள் அரையிறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளன.

தம்புள்ள வைகிங், கொழும்பு கிங்ஸ்,  ஜப்னா ஸ்டாலியன்ஸ் மற்றும் காலி ஆகிய அணிகளே இவ்வாறு தெரிவாகியுள்ளன.

Related Articles

Latest Articles