இறம்பொடையில் குளவிக்கொட்டு: எழுவர் பாதிப்பு!

இறம்பொடை, வெதமுல்லை தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில், எழுவர் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

இச்சம்பவம் இன்று முற்பகல் 11 30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

ஆண் தொழிலாளர்கள் ஐவரும், பெண் தொழிலாளர்கள் இருவருமே இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
கௌசல்யா.

Related Articles

Latest Articles