மாத்தளை, கண்டி வாசிகள் உட்பட கொரோனாவால் மேலும் 27 பேர் பலி!

கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 27 மரணங்கள் பதிவாகியுள்ளன. நேற்றைய தினம் நால்வரும், மே 22 முதல் மே 26 ஆம் திகதிவரை 26 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இதன்படி கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 325 ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Latest Articles