ரம்புக்கனை துப்பாக்கிச் சூட்டு சம்பவம்- பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பிணை நிராகரிப்பு

ரம்புக்கனை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்கள் சார்பில் முன்வைக்கப்பட்ட பிணை விண்ணப்பத்தை கேகாலை நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

Related Articles

Latest Articles