மஸ்கெலியாவில் குளவிக்கொட்டு! மாணவர்கள் பாதிப்பு!!

மஸ்கெலியாவில் பாடசாலை மாணவர்கள் இருவரும், ஆசிரியர் ஒருவரும் இன்று குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

மஸ்கெலியா. சமனெளிய சிங்கள பாடசாலை வளாகத்தில் இன்று முற்பகல் இச்சம்பவம் இடம்பெற்றது.

குளவிக்கொட்டுக்கு இலக்கான மாணவர்களும், ஆசிரியரும் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

செ.தி. பெருமாள்

Related Articles

Latest Articles