‘ராஜபக்சக்களை காப்பது ரணிலின் பணி அல்ல’ – மஹிந்தவுக்கு ஐ.தே.க. பதிலடி!

” நாட்டை மீட்கவே ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியானார், மாறாக ராஜபக்சக்களை பாதுகாப்பதற்கு அல்ல.” – என்று ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்க தற்போது தங்களின் வழிக்கு வந்துவிட்டார் என மஹிந்த ராஜபக்ச வெளியிட்டுள்ள கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” ஆட்சியாளர்களால் வெளியில் தலைகாட்ட முடியாமல் இருந்தது. அந்நிலைமையை ரணில் விக்கிரமசிங்கவே மாற்றியமைத்தார். தவறான வழியில் பயணித்த அரசியல்வாதிகளுக்கே அவரே புனர்வாழ்வளித்தார். மாறாக ராஜபக்சக்களை பாதுகாப்பது அவரின் நோக்கம் அல்ல. எனவே, வாயை மூடிக்கொண்டு பயணிப்பது சிறந்தது.” – எனவும் ரங்கே பண்டார குறிப்பிட்டார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles