நாட்டில் நாளை (17) முதல் அமுலுக்கு வரும் வகையில் கடவுச்சீட்டிற்கான கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளது.
இதன்படி, ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டினை பெறுவதற்கு 20 ஆயிரம் ரூபா கட்டணம் அறவிடப்படவுள்ளது.
சாதாரண சேவைகளின் கீழ் கடவுச்சீட்டினை பெறுவதற்கு 5 ஆயிரம் ரூபா கட்டணம் அறவிடப்படவுள்ளது.
