அடுத்து அதிகரிக்க காத்திருக்கும் கட்டணம்: மக்களுக்கு அடி மேல் அடி

மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதால் நீர் கட்டணத்தையும் அதிகரிக்க நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

தலவாக்கலையில் நேற்று (18) நடைபெற்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles