" நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதற்கே மக்கள் எனக்கு வாக்களித்தனர். மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்குவது பற்றி நான் சிந்தித்துகூட பார்க்கவில்லை. எனினும், கட்சி கோரிக்கை விடுக்கும்பட்சத்தில் அதற்கு மக்களின் அனுமதி கிடைக்கப்பெற்றால்...