தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74.
கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக...
" பொது மேடையில் த்ரிஷாவை அவமதித்ததற்காக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அவரிடம் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பாஜக நிர்வாகி குஷ்பு வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,...
காவிரி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கன்னட அமைப்பினர், தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இப்போராட்டத்தின் ஒரு...
மஸ்கெலியா, லக்கம் தோட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட 9 குடும்பங்களைச் சேர்ந்த 26 பேர், லக்கம் தமிழ் வித்யாலயத்தின் பிரதான மண்டபத்தில் தற்காலிகமாகத் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 4 ஆம் திகதி முதல்...
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பது தொடர்பான அரசமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம் குறித்து கொழும்பு மறைமாவட்ட பேராயர், பேரருட்திரு கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகைக்குத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மற்றும் அமைச்சரவைப்...
மஸ்கெலியா பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் ராஜ் அசோக்கின் வேண்டுகோளுக்கு இணங்கவும், அவரது தொடர் முயற்சியின் பலனாகவும் கருங்கல்லிலான இரண்டு அடி உயரத்தைக் கொண்ட சிவலிங்கம் (பீடத்துடன்) மற்றும் நந்தி சிலை என்பன...