தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74.
கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக...
" பொது மேடையில் த்ரிஷாவை அவமதித்ததற்காக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அவரிடம் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பாஜக நிர்வாகி குஷ்பு வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,...
காவிரி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கன்னட அமைப்பினர், தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இப்போராட்டத்தின் ஒரு...
இலங்கையில் அதிகரித்து வரும் ஒலி மாசுபாட்டை (Noise Pollution) கட்டுப்படுத்தும் வகையில் கடுமையான புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்த மத்திய சுற்றாடல் அதிகாரசபை (CEA) திட்டமிட்டுள்ளது. இந்த விதிமுறைகள் முன்மொழியப்பட்டுள்ள புதிய சுற்றாடல் சட்டத்தின்...
ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) தொடர்பான புதிய நடைமுறை உடன்பாட்டை எட்டுவதற்கு ஈரானும் ஒமனும் மிகவும் நெருக்கமாக உள்ளதாக ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araghchi) தெரிவித்துள்ளார்.
தனது அதிகாரப்பூர்வ...
“ இளைஞர்களை கொலைசெய்துவிட்டு, இளைஞர்களின் வாழ்க்கையை நாசமாக்கிவிட்டு ஆட்சியை தக்கவைக்க வேண்டிய தேவை எமக்கு இருக்கவில்லை. மக்கள் பக்கம் நின்றதால்தான் அரகலயவின்போது நாம் ஒரு அடி பின்வாங்கினோம். எமது இந்த மனிதாபிமான அணுகுமுறையை...