ரன்வீர் சிங்கின் ‘துரந்தர்’ திரைப்படம் இந்தியாவில் ரூ.1,000 கோடி வசூலித்த முதல் பாலிவுட் படமாக சாதனை படைத்துள்ளது.
ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான பாலிவுட் படம் ‘துரந்தர்’. இதில், சஞ்சய் தத், மாதவன், அக் ஷய்...
தமிழில், ‘ஓய்’, அசோக் செல்வனின் ‘நித்தம் ஒரு வானம்’ ஆகிய படங்களில் நடித்திருப்பவர், தெலுங்கு நடிகை ஈஷா ரெப்பா. இவர் இப்போது ‘ஓம் சாந்தி சாந்தி சாந்தி’ என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார்.
இதை...
வெற்றி மாறன் இயக்கத்தில் ‘அரசன்’ படத்தில் தற்போது நடித்து வருகிறார், சிலம்பரசன். வடசென்னை கதையுடன் தொடர்புடைய கேங்ஸ்டர் படமாக இது உருவாகி வருகிறது. கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்தை அடுத்து அஷ்வத் மாரிமுத்து...
“ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், அது ஒட்டுமொத்த மத்திய கிழக்குப் பிராந்தியத்திலும் ஒரு பெரும் போராக உருவெடுக்கும்’
இவ்வாறு ஈரானின் தலைமை மதகுரு அயத்துல்லா அலி கமேனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரானில் நடைபெற்ற மக்கள்...
கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று திங்கட்கிழமை வவுனியா - நெடுங்கேணியில் பெரும் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்தப் போராட்டத்தில் தமிழ் மக்கள் பெருந்திரளாகப் பங்கேற்க வேண்டும் என்று ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
இன்று முற்பகல்...
புதிய கணக்காய்வாளர் நாயகம் தொடர்பில் எதிர்வரும் 3 ஆம் திகதி தீர்மானம் எடுக்கப்படும் என்று சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
எதிர்வரும் 03 ஆம் திகதி அரசமைப்பு பேரவை கூடவுள்ளது எனவும்...