திருகோணமலை, சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சர்தாபுர பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் யானையின் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்தார்.
44 வயதுடைய நபரே சம்பவத்தில் உயிரிழந்தார் என்று சீனக்குடா பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி நபர், கப்பல்துறை பகுதியில் உள்ள...