ரன்வீர் சிங்கின் ‘துரந்தர்’ திரைப்படம் இந்தியாவில் ரூ.1,000 கோடி வசூலித்த முதல் பாலிவுட் படமாக சாதனை படைத்துள்ளது.
ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான பாலிவுட் படம் ‘துரந்தர்’. இதில், சஞ்சய் தத், மாதவன், அக் ஷய்...
தமிழில், ‘ஓய்’, அசோக் செல்வனின் ‘நித்தம் ஒரு வானம்’ ஆகிய படங்களில் நடித்திருப்பவர், தெலுங்கு நடிகை ஈஷா ரெப்பா. இவர் இப்போது ‘ஓம் சாந்தி சாந்தி சாந்தி’ என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார்.
இதை...
வெற்றி மாறன் இயக்கத்தில் ‘அரசன்’ படத்தில் தற்போது நடித்து வருகிறார், சிலம்பரசன். வடசென்னை கதையுடன் தொடர்புடைய கேங்ஸ்டர் படமாக இது உருவாகி வருகிறது. கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்தை அடுத்து அஷ்வத் மாரிமுத்து...
‘‘டித்வா பேரழிவுக்குப் பிந்தைய நிவாரணம் மற்றும் மீள்குடியேற்றத் திட்டங்களில், மலையகப் பெருந்தோட்ட சமூகத்தை, இன்றைய அரசாங்கம் ஒதுக்கி வைத் துள்ளது. இது திட்டமிட்ட இன ஒதுக்கல். எமது மக்கள் மீது பொறுப்பு ஐ.நா....
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சோ.சேனாதிராசா பதவி ஆசையற்றவர்;, சலுகைகளுக்கு விலைபோகாதவர். தனக்கென எதனையும் எதிர்பார்க்காது, தமிழ் மக்களின் உரிமைக்காகப் பல ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த மிகச் சிறந்ததொரு மனிதரை நாம் இழந்திருக்கின்றோம் என...
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மறைந்த பெருந்தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமா மாவை சேனாதிராஜாவின் திருவுருவச் சிலை திறப்பு விழா இன்று நடைபெற்றது.
இன்று காலை கே.கே.எஸ். வீதி மாவிட்டபுரத்தில், காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக...