சென்னை கோட்டை கொத்தளத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவும் பங்கேற்றிருந்தமை சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
விஜய் முதல்வரான பின் நடக்கும் முதல் சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவுக்கும் முதல் வரிசையில்...
பிரபல நடிகரும், தமிழக முதல்வருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை குடும்ப பின்னணி மற்றும் யாழ்ப்பாணத்துடனான தனது தொடர்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.
கருத்துகளை பகிர்ந்துகொண்ட அவர், ஜேசன், தனது தாயார்...
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74.
கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக...
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச்சட்டமூலம் மிகவும் ஆபத்தான ஒன்றாகும் என்றும், அதனைத் தோற்கடிப்பதற்கு மக்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்றும் முன்னிலை சோசலிசக் கட்சி தெரிவித்துள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர்,...
கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட எரிங்டன் கொலனி பிரதேசத்திற்குச் செல்லும் பிரதான பாதையை சுமார் 40 இலட்சம் ரூபா செலவில் கொங்கிறீட் இட்டு புனரமைப்பதற்கான நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கொட்டகலை எரிங்டன் கொலனி பகுதிக்கு செல்லும்...
இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, பாதுகாப்பு அமைச்சிற்குச் சென்று, பாதுகாப்புச் செயலர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தாவைச் சந்தித்துப் நேற்று பேச்சு நடத்தியுள்ளார்.
இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்புகளை வலுப்படுத்துவது, இந்திய பாதுகாப்பு...