நடிகையும் மாடலுமான ஹர்ஷில் காலியா (30) கார் விபத்தில் உயிரிழந்தார். ராஜஸ்தானைச் சேர்ந்த மாடல் ஹர்ஷில் காலியா. ‘க்ரைம் நெக்ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்துள்ள அவர், இசை வீடியோக்களிலும் தோன்றியுள்ளார்.
சமூக...
ஜி.வி.பிரகாஷ் குமார் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்சர்ஸ் சார்பில் ஜெய்வர்தா தயாரிக்கும் இப்படத்தை ஹெய்காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்துள்ளார். இதில் அப்பாஸ், கவுரி பிரியா, ஜார்ஜ் மரியம்,...
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில், அவருக்கு தங்கையாக நடிக்க மாளவிகா மனோஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘தாய் கிழவி’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை...
மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை - நெல்லிக்காட்டுப் பகுதியில் இடம்பெற்ற கொ#லை மற்றும் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களிடமிருந்து மயக்க மருந்துப் போத்தல்கள் மற்றும் மாத்திரைகளைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கிழக்கு மாகாண பாரிய குற்றத் தடுப்புப் பிரிவு...
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில்களை வழங்குவதற்காக இலங்கை பெருந்தோட்டத் தொழிலாளர் கல்வி நிதியத்திடமிருந்து (CEWET) விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
க.பொ.த உயர்தரம், பட்டப்படிப்புக் கற்கை நெறிகள் மற்றும் இலங்கையின் ஏதேனும் அரசாங்க தொழில்நுட்பக் கல்லூரிகளில் தொழில்/தொழில்நுட்பக்கல்வியை...
மலையகத்தில் உள்ள சகல பொலிஸ் நிலையங்களிலும் விரைவில் தமிழ் அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளதாக பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவிப்பு
இரத்தினபுரி மாவட்ட செயலகத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவலகள் அமைச்சர் ஆனந்த...