Home Authors Posts by kuruvi2

kuruvi2

kuruvi2
11474 POSTS 0 COMMENTS

சினிமா

ஹாலிவுட் நடிகை Hayden Panettiere 36-வது வயதில் காலமானார்

0
ஹாலிவுட் நடிகை ஹைடன் பேனெட்டியர் (Hayden Panettiere) தனது 36-வது வயதில் காலமானதை அவரது செய்தித் தொடர்பாளர் குழு உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் ஏபிசி (ABC) நியூஸ் ஊடகத்திற்குப் பேட்டியளித்த அவரது பிரதிநிதி, "எங்களது...

சென்னையில் நடந்த சுதந்திர தின நிகழ்வில் த்ரிஷாவும் பங்கேற்பு

0
சென்னை கோட்டை கொத்தளத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவும் பங்கேற்றிருந்தமை சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. விஜய் முதல்வரான பின் நடக்கும் முதல் சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவுக்கும் முதல் வரிசையில்...

யாழ்ப்பாணம் தான் என் தாயாரின் சொந்த ஊர்: இலங்கை நினைவுகளைப் பகிர்ந்த ஜேசன் சஞ்சய்

0
பிரபல நடிகரும், தமிழக முதல்வருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை குடும்ப பின்னணி மற்றும் யாழ்ப்பாணத்துடனான தனது தொடர்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். கருத்துகளை பகிர்ந்துகொண்ட அவர், ஜேசன், தனது தாயார்...

செய்தி

காணி உரிமையை வென்றெடுக்க முழு மலையகமும் ஒன்றிணைய வேண்டும்

0
பெருந்தோட்ட நிறுவனங்களின் ஆளுகைக்குட்பட்ட தோட்ட குடியிருப்பு பிரதேசங்களை அங்கு வாழுகின்ற குடியிருப்பாளர்களுக்கு கைமாற்றுகின்ற கோரிக்கைக்கு காது கொடுக்க வேண்டிய காலம் நெருங்கிவிட்டது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் காசா அமைதித் திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் முயற்சியாக, அவரது தூதுவரும், மருமகனுமான ஜாரெட் குஷ்னர், எகிப்தின் கெய்ரோவில் ஹமாஸ் அமைப்பின் தலைவரைச் சந்தித்த மறுநாளே, ஜெருசலேமில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

ஹமாஸின் ஆயுதங்களை முடக்கும் அமெரிக்காவின் திட்டம்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் ட்ரம்பின் மருமகன் அவசர சந்திப்பு

0
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் காசா அமைதித் திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் முயற்சியாக, அவரது தூதுவரும், மருமகனுமான ஜாரெட் குஷ்னர், எகிப்தின் கெய்ரோவில் ஹமாஸ் அமைப்பின் தலைவரைச் சந்தித்த மறுநாளே, ஜெருசலேமில் இஸ்ரேல்...

“மாகாணசபைத் தேர்தல் நிச்சயம் நடக்கும்: அதில் என்பிபியே வெல்லும்”

0
“மக்களுக்கு வழங்கிய ஆணையின் பிரகாரமே அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம் கொண்டு வரப்படுகின்றது. வழக்குகளைத் துரிதப்படுத்தி, நீதித்துறையின் மீதான நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதே இதன் நோக்கமாகும்” என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர்...