அநுர அரசுக்குள் குழப்பம் என்பது வெறும் மாயை!

” என்.பி.பி., ஜே.வி.பி. என்ற எவ்வித பிளவும் அரசாங்கத்துக்குள் இல்லை.” – என்று பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார்.

“ராஜபக்ச மகனின் ரொக்கட்” விவகாரத்தால் அரசாங்கத்துக்குள் பிளவு ஏற்பட்டுவிட்டது என மொட்டு கட்சியினர் கூறிவரும் நிலையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” அரசாங்கம் கூட்டு பொறுப்புடனும், ஒத்துழைப்புடனுமே செயற்பட்டுவருகின்றது. எமது தரப்புக்குள் எவ்வித பிரச்சினையும் இல்லை. எனினும், என்.பி.பி. ,ஜே.வி.பி. என அணிகள் பிளவுபட்டுள்ளன என்ற மாயையை உருவாக்குவதற்கு சிலர் முற்படுகின்றனர். அது அப்பட்டமான பொய்யாகும். எதிரணிகளுக்குள்தான் குழப்பம் தலைவிரித்தாடுகின்றது.” -என்றார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles