” உலக சனத்தொகையில் முதலிடத்துக்கு வந்துள்ள இந்தியாவுக்கு இலங்கை உதவ வேண்டியது கட்டாய பொறுப்பாகும்”

” உலக சனத்தொகையில் இந்தியா முதலிடத்துக்கு வந்துள்ள நிலையில், அந்நாட்டுக்கு சில நெருக்கடிகள் ஏற்படக்கூடும். எனவே, இந்திய மாணவர்கள் இலங்கையில் உயர் கல்வியை தொடர்வதற்கான ஏற்பாடுகளை செய்துகொடுக்க வேண்டியது இலங்கையின் பொறுப்பாகும்.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க  தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” சீனாவில் அதிக நிலப்பரப்பு உள்ளது. இந்தியாவில் அதைவிடவும் குறைவு. ஆனால் உலக சனத்தொகையில் இந்தியா முதலிடத்துக்கு வந்துள்ளது. குறிப்பாக மும்பையில் மாத்திரம் 22 மில்லியன் பேர் வாழ்கின்றனர். இது இலங்கையின் முழு சனத்தொகை அளவாகும். செல்வந்தர்கள், பிரபலமான கலைஞர்கள் உள்ளிட்டோர் மும்பையில்தான் வாழ்கின்றனர். அங்கு சுற்றாடல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வளி மாசடைந்துள்ளது. இது எமக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

எனவே, இந்திய மாணவர்கள் இலங்கையில் உயர் கல்வியை தொடர்வதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுப்பதும், சுதந்திரமாக சுற்றுலா வருவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டியதும் இலங்கையின் பொறுப்பாகும். ஏனெனில் இலங்கைக்கு நெருக்கடி ஏற்பட்ட சந்தர்ப்பங்களில் இந்தியாவே இலங்கைக்கு உதவியுள்ளது.” – என்றார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles