உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் குறித்து ஐ.சி.சி. எடுத்துள்ள முக்கிய முடிவு

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு சர்வதேச கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.

இதன்படி 2027 மற்றும் 2031 ஆம் ஆண்டுகளில் நடைபெறவுள்ள உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் 14 அணிகள் பங்கேற்கவுள்ளன. மொத்தமாக 54 போட்டிகள் நடைபெறவுள்ளன.

அத்துடன், ரி – 20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கையை 20 ஆக அதிகரிப்பதற்கும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles