ஊரடங்கு உத்தரவைமீறிய 2,832 பேர் கைது!

முகக்கவசம் அணியாமல், சமூக இடைவெளியை பின்பற்றாமல் பொது வெளியில் நடமாடிய நூற்றுக்கும் மேற்பட்டோர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய 150 பேர் கடந்த 24 மணிநேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேவேளை, கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் இதுவரையான காலப் பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டுக்காக 2 ஆயிரத்து 832 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 390 இற்கும் மேற்பட்ட வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

Related Articles

Latest Articles