தெமோதரை, சவுதம் தமிழ் மகா வித்தியாலயத்தில் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் 21 மாணவர்கள் சித்தியடைந்து வரலாற்று சாதனையை ஏற்படுத்தியுள்ளனர்.
ஊவா மாகாணத்திலுள்ள தமிழ் மொழி மூலமான பாடசாலைகளில் ஆகக்கூடிய புள்ளிகளை பெற்றும், அதிகமான மாணவர்களின் சித்தியடைந்த வகையிலும் மாகாணத்தில் முதலாம் இடங்களை தனதாக்கி கொண்டுள்ளது.
இவ் வரலாற்று சாதனையை ஏற்படுத்தியமைக்கு அதிபர் எஸ். யோகேஸ்வரனின் வழிநடத்தலில் வகுப்பாசிரியர்களான எஸ். சசிகுமார் மற்றும் ஆசிரியை டி. சுலோசனா ஆகியோரின் அயராத உழைப்பும் அர்ப்பணிப்பான கல்வி சேவையே காரணமாகுமென்று கல்வியாளர்களும் பெற்றோர்களும் கருத்து தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
வெட்டுபுள்ளிக்கு மேல் புள்ளிகளைப்பெற்று சித்தி அடைந்த மாணவர்களின் விபரங்கள் பின்வருமாறு
1. எஸ். சபேசன் – 185 புள்ளிகள்
2. ஐ. திவாணி – 184 புள்ளிகள்
3. எஸ். கிஷான் – 182 புள்ளிகள்
4. பி. ஹிலாலனி -182 புள்ளிகள்
5. பி. யுனேஷசன் – 178 புள்ளிகள்
6. ஆர். ஆதித்யா – 177 புள்ளிகள்
7. ஆர். பவித்ரன் – 177 புள்ளிகள்
8. பி. பவித்ரா – 176 புள்ளிகள்
9. பி. டிலுக்சன் – 176 புள்ளிகள்
10. ஏ. லஷரன் – 175 புள்ளிகள்
11. வி. கவின் கிர்ஷான் – 174 புள்ளிகள்
12. ஏ. ஷமீரா -169 புள்ளிகள்
13. எஸ். துஷாத் – 168 புள்ளிகள்
14. எம். டிலுக்சிகா — 168 புள்ளிகள்
15. வை. சுப்ரியா – 168 புள்ளிகள்
16. என். ஷிம்லா பானு -166 புள்ளிகள்
17. எஸ். ஹரிதா – 165 புள்ளிகள்
18. எஸ். டிரஷன் – 164 புள்ளிகள்
19. ஜே. சபேஷன் – 164 புள்ளிகள்
20. எஸ். சரண்யா – 161 புள்ளிகள்
21. எஸ். கஜீபன் – 159
எம். செல்வராஜா










