எதிர்வரும் 12 ஆம் திகதி திங்கட்கிழமை விசேட பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் – சிங்கள புதுவருடப் பிறப்பை முன்னிட்டு இந்த விசேட பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக
பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்தார்.
ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய இந்த விசேட பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.