ராஜபக்சக்களின் கடைசி கோட்டையும் சரிந்தது! எல்பிட்டிய தேர்தலில் வெற்றி!!


எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றிபெற்றுள்ளது.அக்கட்சி 15 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி ஆறு ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளன.
தேர்தல் முடிவுகள் வருமாறு ,

தேசிய மக்கள் சக்தி – 17,295 வாக்குகள் – உறுப்பினர்கள் 15

ஐக்கிய மக்கள் சக்தி 7,924 வாக்குகள் – உறுப்பினர்கள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 3,957 வாக்குகள் – உறுப்பினர்கள் 03

பொதுஜன எக்சத் பெரமுன – 2,612 வாக்குகள் – உறுப்பினர்கள் 02

சுயேட்சைக்குழு 1 – 2,568 வாக்குகள் – உறுப்பினர்கள் 02

பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணி – 1,350 வாக்குகள் – உறுப்பினர்கள் 01

தேசிய மக்கள் கட்சி – 521 வாக்குகள் – உறுப்பினர்கள் 01

எல்பிட்டிய பிரதேச சபையை கடந்தமுறை மொட்டு கட்சி கைப்பற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles