கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள கொடூர சம்பவமொன்று கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
36 வயதுடைய நபரொருவரெ தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.
சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் கிராண்ட்பாஸ் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
