கத்தரிக்கோல் தாக்குதலில் இளைஞன் பலி: கிராண்ட்பாஸில் பயங்கரம்!

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள கொடூர சம்பவமொன்று கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

36 வயதுடைய நபரொருவரெ தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.

சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் கிராண்ட்பாஸ் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Related Articles

Latest Articles