” கள்வர்களுடன் கரம்கோர்க்க தயாரில்லை” – தேசிய அரசு குறித்து பொன்சேகா சீற்றம்

” கள்வர்களுடன் இணைந்து தேசிய அரசமைப்பதற்கு எமது கட்சி தயாரில்லை.” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தவிசாளர் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

” எமது பக்கமும் ஒரிரு கள்வர்கள் இருக்கக்கூடும். அவர்களும் கட்சியில் வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கின்றோம். அப்போதுதான் எமது கட்சி தூய்மையாகும்.

கள்வர்களுடனம் கரம்கோர்த்து தேசிய அரசமைப்பதற்கு நாம் தயாரில்லை. தற்போதைய அரசுக்கு தூர நோக்கு சிந்தனையும் இல்லை.” – என்றும் பொன்சேகா குறிப்பிட்டார்.

 

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles