கிண்ணியாவில் துக்க தினம் அனுஷ்டிப்பு!

கிண்ணியா மற்றும் குறிஞ்சாக்கேணி பகுதிகளில் இன்று துக்க தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

வர்த்தக நிலையங்களை மூடியும், வீடுகள் மற்றும் பொது இடங்களில் வெள்ளைக் கொடிககளை ஏற்றி
துக்க தினத்தை அனுஷ்டிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை, குறிஞ்சாக்கேணியில் மிதப்பு பாலம் கவிழ்ந்ததில் 6 பேர் பலியாகினர். இவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாகவே துக்க தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

Related Articles

Latest Articles