கொழும்பில் தாதியர்கள் போராட்டம்

சுகாதார சேவைகள் தொழிற்சங்க கூட்டமைப்பு, கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு வெளியே உயர் வாழ்க்கைச் செலவுக்கு கொடுப்பனவு வழங்குமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டத்தில் தாதியர்கள் உள்ளிட்ட துறை சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

Latest Articles