‘தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய 20,140 பேர் இதுவரை கைது’

தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய மேலும் ஆயிரத்து 38 பேர் கடந்த 24 மணிநேரத்துக்குள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், தனிமைப்படுத்தல் சட்டம் அமுலுக்குவந்த கடந்த ஒக்டோபர் மாதம் முதல் இன்று காலை 6 மணிவரை அச்சட்டத்தைமீறிய 20 ஆயிரத்து 140 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles