” தமிழ் முற்போக்கு கூட்டணியாகவே நாம் சாதித்தோம். தனிநபர்களைவிடவும் எமக்கு சமூகத்துக்கான அரசியல் பயணமே முக்கியம். திலகருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது தொடர்பில் அவர் நேரடியாக அங்கம் வகிக்கும் கட்சியே தீர்மானிக்கவேண்டும். திலகரின் முகநூல் பதிவுகளை பார்ப்பதற்கு எனக்கு நேரமில்லை.” – என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
சூரியன் வானொலிக்கு அவர் வழங்கிய நேர்காணல் வருமாறு