தென் கொரிய சன நெரிசலில் சிக்குண்டு இலங்கையரும் உயிரிழப்பு

தென் கொரிய தலைநகர் சியோலில் இடம்பெற்ற ஹெலோவீன் கொண்டாட்டத்தில் உயிரிழந்தவர்களுள் இலங்கையர் ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கண்டி பகுதியை சேர்ந்த 27 வயதுடைய இளைஞன் இதில் உயிரிழந்துள்ளார்.

Related Articles

Latest Articles