Homeஉள்நாடு உள்நாடுசெய்தி தென் கொரிய சன நெரிசலில் சிக்குண்டு இலங்கையரும் உயிரிழப்பு October 30, 2022 தென் கொரிய தலைநகர் சியோலில் இடம்பெற்ற ஹெலோவீன் கொண்டாட்டத்தில் உயிரிழந்தவர்களுள் இலங்கையர் ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. கண்டி பகுதியை சேர்ந்த 27 வயதுடைய இளைஞன் இதில் உயிரிழந்துள்ளார். Share FacebookTwitterPinterestWhatsAppTelegramViber Related Articles உலகம் போர் நிறுத்தத்துக்கு ஆஸ்திரேலியா அழைப்பு! உள்நாடு மரக்கறி விலைப்பட்டியல் (02.04.2026) உள்நாடு மலையகத் தமிழர்கள் 15 இலட்சம் பேரைக் கொண்ட தேசிய இனம்! Latest Articles உலகம் போர் நிறுத்தத்துக்கு ஆஸ்திரேலியா அழைப்பு! உள்நாடு மரக்கறி விலைப்பட்டியல் (02.04.2026) உள்நாடு மலையகத் தமிழர்கள் 15 இலட்சம் பேரைக் கொண்ட தேசிய இனம்! உலகம் ‘ஓரியன்’ விண்கலனை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது நாசா உலகம் போர் நிறுத்தம் கோரவில்லை: ட்ரம்பின் கூற்றை நிராகரித்தது ஈரான்! Load more