தெல்தோட்டையில் பிடிபட்ட மலைப்பாம்பு!
தெல்தோட்டை, போப்பிட்டி பிரதேசத்தில் இன்று காலை பாரிய மலைப்பாம்பு ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது.
போப்பிட்டிய பகுதியிலுள்ள குளமொன்றுக்கு அருகில் இருந்தே பிரதேச வாசிகளால் குறித்த மலைப்பாம்பு பிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பாத்த ஹேவாஹேட்ட பிரதேச சபை உறுப்பினர் ஜெகதீஸ்வரன், உரிய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தினார். பாம்பை வனப்பகுதியில் விடுவிப்பதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது.
க.யோகா










